Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 14, 2018

திரி மஞ்சரியின் உள் நோக்கம் தூய்மை ! உன் உள் நோக்கமோ அடுத்தவர் அந்தரங்கம் பற்றி. என் உள்நோக்கம் உன்னை உயர்த்தும் நிலை பற்றி ! உணர் ! உள்நோக்கம் ;;;

திரி மஞ்சரியின் உள் நோக்கம் தூய்மை ! உன் உள் நோக்கமோ அடுத்தவர் அந்தரங்கம் பற்றி. என் உள்நோக்கம் உன்னை உயர்த்தும் நிலை பற்றி ! உணர் !
உள்நோக்கம் ;;;
எதையும் ஆராயும் பொழுது உள்நோக்கம் இருக்கக் கூடாது ! எதிர்பார்ப்பும் இருக்க கூடாது. உண்மையான மாறுதல் என்பது ஆரம்பத்தில் மிக கடினம் எனத் தோன்றும். எதை பற்றிக் கொள்வது என்று மனம் தளரும். முன்பிருந்த நம்பிக்கை குறையும். நினைத்த காரியம் நடக்கவில்லையே என்று மனம் அலைபாயும் ! செல்கின்ற பாதை சரியானதா என்று மனம் கேள்வி கேட்கும்.
இதை எல்லாம் மீறி என் மேல் நம்பிக்கையோடு இருப்பவனின் வாழ்வில் நான் ஒளியாய் பரவுகின்றேன் ! அவன் நினைத்த இலக்கை அடைய வைத்து வாழ்வில் பிராகசிக்க வைக்கின்றேன் !
உள்நோக்கம் உன் நோக்கம் தெளிவாய் இருந்தால் வாழ்வில் எதையும் அடையலாம். துன்பத்தை புரட்டி போடலாம் !
நல்குரு மட்டும் அமைந்தால் மட்டும் போதாது. தன் நம்பிக்கை இருப்பவனே முயற்சி செய்வான். தைரியம் உள்ளவனே எதையும் வெல்வான். உன் தைரியம் மனைவியோடு சண்டையிடுவதற்கல்ல ! பிறரை கொலை செய்வதற்கல்ல ! உன்னை வெல்வது தான் தைரியம் !
வைராக்கியமே உன்னை வானில் பறக்க வைக்கும் ! உன் நோக்கம் எப்போதும் நல்வழியையும், சத்தியத்தையும் நோக்கி இருக்கட்டும். பிறருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி பார் ! ஒழுக்கத்தை சொல்லி பார். உனக்கு நம்பிக்கை வரும். ஒழுக்கம் வரும் !
சத்தியம் எப்போதும் தோற்பதில்லை. உழைப்பவன் வாயில் இருந்து வரும் சொல் பலிக்கும் ! ஆதலால் உழைப்பவனை கண்ணீர் சிந்தவிடாதே ! ஏனென்றால் உழைப்பவனிடமே கடவுள் இருக்கின்றான். உட்கார்ந்து சுகம் காணும் சாமியார்களிடம் இல்லை. போதனை செய்யும் போதகனிடம் இல்லை. எந்த சாமியாரும் கடவுளை அறிந்திருக்கமாட்டான். அறிந்தால் ஏமாற்றமாட்டான். சுயநலத்தோடு வாழமாட்டான்.
சந்தேகத்தோடு உன் பயணத்தை தொடங்காதே ! தனியாக நின்று வாழப் பழகு ! பயத்தை தூக்கி எறி ! பாவம் இல்லாது வாழப் பழகு. பரமாத்மா நிழலடி உனக்கு கிடைக்கும் ! அறியும் சூட்சுமம் உணர்ந்தவன் உடலை வளைக்கமாட்டான். தர்மம், சத்தியம் தெரிந்தவன் மக்களிடம் பிச்சையெடுத்து சாப்பிடமாட்டான். ஆசிரமம், பள்ளிக்கூடம் கட்டமாட்டான்.
இங்கே எல்லாம் துறந்தவன் தான் ஞானி, மகான் ! தனக்கென்று கோயில் கட்டி மக்களிடம் யாசகம் கேட்பவன் ஞானி அல்ல ! மகான் அல்ல ! சித்தனும் அல்ல !
மதபிரச்சாரம் செய்பவன் மக்களை ஏமாற்றுகிறான். கடமையில் கடவுளை நினை என்று தான் கடவுள் படைத்தான். ஆனால் மனிதன் தன் கடமை மறந்து உழைப்பில்லாமல் உட்கார்ந்து சுகம் காண்கின்றான்.
என் நோக்கம் தர்மத்தை காப்பது ! உன்னிடம் கை ஏந்த வரவில்லை. ஞானத்தை ஊட்ட வந்தேன். என் பார்வை கூர்மையானது. அகல, ஆள உழுது என்னுள் என்னை நிர்வகித்தேன் ! ஆதலால் துன்பம் என்று ஏதுமில்லை எனக்கு.
எனக்கு உன்னிடம் எதிர்பார்ப்பும் இல்லை ! ஆனால் நீ ஆனந்தமாக எதிர்பார்க்கின்றேன் ! என் உள்நோக்கம் உண்மையடா !
தூய்மையானவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment