Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, March 22, 2018

கண் பார்க்கும் தூரம் உன் கால்கள் நடந்து செல்லுமா ? உன் பின்னால் உன்னால் பார்க்க முடியுமா ? உன் பார்வையின் நீளம் என்ன ? பார்வை ;;;

கண் பார்க்கும் தூரம் உன் கால்கள் நடந்து செல்லுமா ? உன் பின்னால் உன்னால் பார்க்க முடியுமா ? உன் பார்வையின் நீளம் என்ன ?
பார்வை ;;;
உன் பார்வை நீசம் தானடா ! அறிந்து பார்த்து, தெரிந்து தவறு செய்கிறாய். உன் கண்ணுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்பு இருப்பதை அறியாமல் எண்ணத்தால் நினைவில் மூழ்கி தவறு செய்கிறாய். தவறு செய்து கடவுளை குறை சொல்லி காலம் யாவும் துன்புறுகின்றாய் !
நீ இன்புற எப்போது உணர்வாயடா ! மலையை பார்த்துவிட்டேன் என்று சொன்னால் மலையின் உட்புறத்தில் எல்லாம் அறிந்துவிட்டாய் என பொருளாகுமா ? என்னை பார்த்துவிட்டால் என்னுள் இருப்பதை அறிந்துவிட்டாய் என பொருள் கொள்ள இயலுமா ?
எதையும் முழுவதும் பார்க்காமல் தான் முடமாகிப் போனாய். எல்லாம் தெரிந்தவன் அசைவற்று இருப்பான் ! நாக்குக்கு வேலை கொடுக்கமாட்டான். கடவுளை கூவி விற்கமாட்டான். புத்தகத்தை படித்து உளறமாட்டான். ஒருவன் சிரித்துவிட்டால் நல்லவன் என்று பொருள் கொள்ள இயலுமா ?
எதையும் உள்ளே அறியாமல் பார்த்துவிட்டேன் என்று மனிதன் துடிக்கின்றான். பெண்ணை பார்த்து அவளின் உள்குணத்தை ஒன்று கூட அறியாமல் அவளை பார்த்து அறிந்துவிட்டேன் என மனிதன் பிதற்றுகிறான். அவள் ஓராயிரம் எண்ணங்களும். ஓராயிரம் சூட்சுமங்களும் நிறைந்தவள். உனக்காக, நீ அறிவதற்காக படைக்கபட்டாள் பெண். ஆனால் பெண்ணை அடிமையாகத் தான் நினைத்து வரலாறு எழுதுகின்றான்.
தினமும் மனைவி, குழந்தைகளை பார்த்து கொண்டிருக்கின்றாய். எதை அறிந்தாய் ? எதிலும் நுண் அறிவு, விளக்கம் புரியாமலே மனிதன் பிதற்றுகின்றான். ஆழ்ந்து உற்று நோக்கும் அறிவை தேட முயலவில்லை !
மேலோட்டமாக பார்த்து எல்லாம் அறிந்துவிட்டேன் என்று மார்தட்டுகிறான். என்னை பார்த்து எதை சரி செய்தாய் ? என் உள் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதை நீ அறிவாயா ? பாவமடா மானிடன் !
பறவையின் பறக்கும் சூட்சுமம் ஒரு சின்ன பொறிகல் தான் ! அதை உணர்ந்தால் மனிதன் கூடுவிட்டு கூடு பாய்வான். தன்னை அறிவான். தன்னை தானே அழிக்கமாட்டான். ஞானிகள், மகான்கள் எல்லாம் தன்னைத் தானே அழிக்க முற்படும் பொழுது தான் தன்னை அறிந்தார்கள். அதனால் கடவுளை எட்டாக் கனியாய் நின்று துதி பாடி சென்றார்கள்.
நீ உன்னை அழிக்காமல் சூட்சுமம் உணர் ! சத்தியத்தில் நிலைக்கும் பொழுது உன்னை அறிந்துவிடுவாய் !
ஒவ்வொன்றிலும் மறந்திருக்கும் மறை பொருளை பார்க்காமல் எதையும் முழுதும் அறிய முடியாது.
உன் பார்வையின் நீளம் என்ன ?
நீ எங்கிருந்து எங்கு வந்தாய் ?
உன் பயணம் எங்கே முடிவடையும் ?
முதலில் அறிந்து உணர் ! என் பார்வை கூர்மை ! நான் கண் பார்க்கும் தூரம் சென்று வருவேன் ! என்னுள் நிலை பெரு ! உன்னையும் அழைத்து செல்கிறேன் !
சொல், செயல் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment