Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, December 27, 2017

என் பசைவு உண்மைதானடா ! பெருவாரி போல் தானடா ! சத்தியம் நான் தானடா ! தரணியில் எதை தேடுகின்றாயடா ? சத்தியம்

என் பசைவு உண்மைதானடா ! பெருவாரி போல் தானடா ! சத்தியம் நான் தானடா ! தரணியில் எதை தேடுகின்றாயடா ?
சத்தியம் ;;;
புஷ்கரி என்றால் தாமரை. புஷ்கரம் என்பதும் ப்ரணம் என்பதும் நீர் ! இந்த புஷ்கரிக்கும் புஷ்கரம் என்ற ப்ரணத்திற்கும் தொடர்பு உண்டு ! இரண்டும் ஆன்மா, உயிர் சம்பந்தப்பட்டது ! என் அன்பினிற்கினிய தந்தை பிரபஞ்சத்தின் தலைவன் யாகவா திருக்கரத்திலே ஐந்து கோடி ப்ரணம் உண்டு ! கையில் இருக்கும் புஷ்கரிணி என்ற அட்சயத்திலே ஆள கருத்து உண்டு ! ஆள்பவன் படைத்தவன் கையிலே நீருண்டு ! புணித ஸாதுனா என்ற பெருங்காற்றும் உண்டு !
வலிமையானவன் படைத்தவன் தானே ? பின் பாழ்பட்டதை வணங்கி பாசமில்லாது அலைகின்றாயே ஏன் ? உன் உயிருக்கு நிம்மதி தரும் சூட்சுமம் நீரில் தான் உண்டு. நீர் தான் உனக்கு மென்மை, ஆளுமை கற்றுத் தரும் !
நான் சத்யம் ! என் சொல் சத்யம் ! என் செயல் சத்யம் ! காமமும், மோகமும், கோபமும் உள்ளவனால் நல்வாக்கு தரமுடியாது. சத்யம் என்பது ஆன்மா ! சத்தியமே நிலையானது ! உண்மையானது ! நீ சத்தியத்தை பேசி பழகு ! நீ சத்தியனாவாய் ! உன் சொல் வெல்லும். பின் தீமையானது உன்னை நெருங்காது. எல்லா நேரத்திலும் சத்தியத்தை கடைபிடி ! அதுவே தர்மம் ! ஆனால் தர்மத்திற்காக போராடும் பொழுதும், சண்டையிடும் பொழுதும் சத்யம் தேவை இல்லை.
தர்மத்திற்காக உயிர்களை கொல்வது தவறில்லை. கடவுள் தர்மத்திற்காக தான் இப்போது பூகம்பம், இடி, மின்னல், சூறாவளி, பெரும் வெள்ளம் என்று அசுர கூட்டங்களை அழித்து கொண்டிருக்கின்றான். தர்மத்திற்காக உயிரை கொல்வது தவறில்லை ! பாவமில்லை ! தர்மத்திற்காக மட்டுமே உன் சத்யம் கையில் யுத்தத்தை எடுக்கட்டும். நான் சத்தியத்தின் சாயல். என் ஒளி உன் மேல் விழும் போது நீயும் சத்தியனாகிவிடுவாய் !
சத்தியம் பேசும் தன்னிகரில்லா பெரும் மரங்களைப் பார்த்து உணர் ! தனக்கு தானே சமைத்து உண்ணும் உயிர் மரங்களை உணர் ! பிறருக்கு உதவியாய் இருக்கும் மரங்கள் பேசும். ஆனால் அதன் அழுகுரல் கேட்காமல் மனிதன் வெட்டி சாய்க்கின்றான். மனித நேயம் தொலைத்து மழை வளம் இல்லாது மாய்கின்றான். மரங்கள் யுகத்தில் கடவுளை மட்டுமே நம்பும். தனக்கு தானே சமைத்து உண்ணும் மரங்கள் சத்தியத்தின் சாயல் தானே ?
சத்திய வார்த்தைகளை பறவைகளும் பேசும் ! இங்கே சத்தியத்தை தொலைத்தது மனிதன் மட்டும் தான் ! மனிதன் சத்திய பாதையை மறந்தான். தன் சந்ததிக்கு சத்தியம் சொல்ல மறந்தான் ! கோபம், ஆசை, விரக்தியை தான் மனிதன் கற்று கொடுக்கின்றான். தீவினைக்குள் மூழ்கி திசை தெரியாமல் அலைகின்றான் !
மண்ணையும், மரங்களையும் எப்போது மனிதன் மறந்தானோ அப்போதே மனித நேயம் தொலைத்தான். முன்னால் வீதியெல்லாம் மரங்களை நட்டான். இப்போது வீதியில் நிற்கின்ற மரங்களை வெட்டி காகிதம் செய்கின்றான். காகிதத்தால் வந்த வினை தானடா கர்மம் நிறைய !
கடவுள் சத்தியமடா ! நிச்சயம் திருத்தி கரை சேர்ப்பான். நான் கடை விரிக்க வரவில்லை. நீ உண்டு தின்பதை பார்த்து உண்மை அறிய வந்தேன் ! சத்யம் சத்யம் என்று மதங்களை வைத்து கூவி நிற்கின்றான். எப்போதும் சத்யம், எதற்கெடுத்தாலும் சத்தியத்தை பேசி சந்ததியை பிரிந்து அலைகின்றான். சத்யம் தவறி உழைப்பில்லாமல் கடவுள் பெயரை சொல்லி உட்கார்ந்து சுகம் காண்கின்றான்.
உலகில் பஞ்சம், வறுமை, நோய் இயற்கையின் சீற்றத்தை கடவுள் கொடுக்கின்றான். ஆண்மாவின் ஆளுமை தெரியாமல் வாழ்கின்றான் மனிதன் ! உணர் !
சத்தியத்தோடு இரு !
சத்தியத்தோடு பழகு !
சத்யமாய் உனக்கு சத்திய வாசல் தெரியும் !
உண்மை பசைவு நானடா !
சத்தியமானவன் நானடா !
நான் இநன்யா !

No comments:

Post a Comment