Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, June 14, 2017

புராவிருத்தம் எல்லாம் பொய்யடா ! நான் மெய்யடா ! எந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் !

புராவிருத்தம் எல்லாம் பொய்யடா ! நான் மெய்யடா ! எந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் !
வீதி உலா
வீதராகம் உள்ளவன் நான் ! வீதி உலா வருவதை அறிவேன் ! செயற்கை தேர் சக்கரம் உருவாக்கி, சிதிலமான உயிரற்ற சிலை ஒன்றை நிறுவி வீதி உலா வருவதை அறிந்தேன், உன் கஷ்ட நஷ்டம் பார்ப்பதற்காக. பவித்ரம் இல்லா சிலை, பாவி உனை அறியுமோ ? வீதியில் உலா வரும் இந்த விடங்கனை நீ மறந்தது ஏனோ ?
கோழை போல வாழ்கின்றாயே, வீரனாய் எப்போது மலர்வாயடா ? வீரம் என்பது சரீர பலம் அல்ல. வீரம் என்றால் துன்பப்படுகின்றவனுக்கு தொண்டு செய்வது தான் ! தர்மம் செய்வது தான் ! எதற்கும் ரத்தம் சிந்த தயாராக இரு. உன் லட்சியம் அடையும் வரை ஓய்ந்திருக்க எண்ணாதே !
நான் காற்றாய் உனதருகில் வருகிறேன் ! என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் செல்வ செழிப்பு நிரம்ப கண்டேன் ! நானும் செவி குளிர கேட்டு மெய் மறந்து போகின்றேன். ஆனாலும் என் கடமையைச் சிறிதளவு தடை வராமல் சிந்தை சீர்தூக்கி நிற்கின்றேன்.
நான் இல்லற தர்மத்தில் வாழ்கின்றேன். இல்லறத்தை ஆட்சி செய்பவனே ஞானி. எந்த துன்பம் வந்தாலும் மனைவி பிள்ளைகளுக்கு கடமை செய்து விலகாமல் காத்து நிற்பவனே மிக பெரிய ஞானி ! ஆகாயத்தில் உலவுகின்றேன், பாசப் பறவைகளாய் !
பக்குவம் உள்ளவன் எனை அறிவான் ! தூய்மையாய் இருக்கும் பெண்ணை தூய்மை இல்லை என்று விலக்கினான். தூமகேது என்று நினைப்பவன். துயர்படும் சூத்ரம் தெரியாது வாழ்கின்றான். ஏனடா ? எப்போது அறிவாயடா ? ஞான பெண்ணை மறந்தான், நாயினும் கீழான எண்ணம் உள்ளவன்.
பெண்ணை போற்றி பாடடா ! போற்றும் உனை உலகமடா !
பரணியில் நான் பட்சிகளோடு உலா வருவதை மறந்தாய். தரணி முழுவதும் என் முகம் உண்டு ! என் கண் உண்டு ! பார்த்தவன் அறியவில்லை. நான் பாசத்தால் சொன்னாலும் புரியவில்லை. பாசமில்லா பாவியடா நீ ! பக்தி எதற்கடா ? இதோ வருகிறான், இதோ வருகிறான் என்று கூவி அழைக்கின்றான். நான் வந்து அலைகின்றேன் ! கண்டு கொள்ளாமல் திரிகின்றான். என்ன வேடிக்கையடா ?
நெஞ்சில் மதம் (திமிர்) கொண்ட மனிதன் மதத்தில் மயங்கினான். வந்து அலைகின்றேன். கண்டான் எவருமில்லை இங்கு.
யாருக்கேனும், எதற்கேனும் ஒரு சிறிதளவு தொண்டு செய். தர்மம் செய்ய மறவாதே ! தர்மமும் புண்ணியமும் தான் உனை மீண்டும் பிறக்க வைக்காத சூத்ரம் ! ஒழுக்கம் இங்கே பிராதனம். எதையும் வைராக்கியத்தோடு அடைய நினை. உன்னை இழந்தால் தான் ஜெயிக்க முடியும் !
அன்பை கொண்டு உன் வீட்டை அழகுபடுத்து ! உலகம் அன்பாய் தெரியும். அன்பின் இலக்கணம் (உனை) அரவணைத்து மகிழும். என் நாமம் திதியம் தரும் ! சிக்கன பிடி. தேவலோகம் உனை அள்ளி அரவணைக்கும் !
111 கோடி முனிவர்களோடு, நான் வீதி உலா வருவதை பார் ! காலகணக்கு என்றும் பொய்ப்பதில்லை ! இந்த காலன் சொல்லும் சரித்திரம் பொய்த்து போனது இல்லை.
சாஸ்திரத்தில் மயங்காதே ! சரித்திரம் மறவாதே ! இந்த வீதி உலா வரும் (காற்று) இந்த விடங்கனையும் மறவாதே !
தஞ்சன் எனை அறிவான் !
வீதி உலா வருபவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment