Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, June 8, 2017

என்னை அறிந்தாய், எல்லாம் எனதென்று அறிந்தாய், எல்லாம் எனக்குள் என்பதை அறிந்தாய், உனக்குள் நான் இருப்பதை எப்போது அறிவாயடா?

"V"
என்னை அறிந்தாய்,
எல்லாம் எனதென்று அறிந்தாய்,
எல்லாம் எனக்குள் என்பதை அறிந்தாய்,
உனக்குள் நான் இருப்பதை எப்போது அறிவாயடா?
நான் தூங்காமல் விழித்திருக்கிறேன் எப்போது உணர்வாயடா.
ஊமையாய் உன்னுள் இருப்பது எனதன்றோ.
சத்தியத்தை எப்போது விகசிப்பாயடா,
உன்னை எப்போது ஞானகுழந்தை என்று ஆனந்திப்பேனடா,
உன் சந்தோஷத்தை பார்த்து எப்போது திகைப்புற்று திகைப்பேனடா,
எழுந்திரு உன் வாசலில் நிற்கின்றேன் உன்னை கைபிடித்து அழைத்து செல்ல,
சீக்கிரம் வென்று காட்டு உலகை ஆள புறப்படு .
நான் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்.
**************************
"V"
என் கரங்கள் உனக்காக காத்திருக்கிறது ஏனடா மனக்கவலை.இந்த தேசம் இந்தியா 2025 ல் உலகின் முதல் வல்லரசு ஆகும் கடவுளின் சட்டம் பொய்க்காது இந்த தமிழ் புண்ணிய தேசம் ஞானம் நிரம்பிய புதிய தேசமாக மாறும்,அமெரிக்கா,இந்தியாவை அழிக்க முடியாது எக்காலத்திலும்,உலக போர் இனி இராது,அண்டைநாடுகளோடு தான் போர் வரும் இனி தானியங்களுக்காக சண்டையிடுவார்கள் ,இந்த தமிழ் புண்ணிய தேசம் செழித்து வளரும், விவசாயமும் மாடுகளும் செழிக்கும்.என் சொல் சத்தியம் நீயும் வாழ்வாயடா.
*******************************
இநன்யா நமோ நம
நீங்கள் ஒரு மணி நேரம் ....
இந்த நாமம் ........
இநன்யா நமோ நம என்று சொன்னால்...
ஒரு மணி நேரம் நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
ஒரு மணி நேரம் நீங்கள் இநன்யா கடவுளுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது .
ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிக்ஷைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது .
ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது .
ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது .
ஒரு மணி நேரம் இநன்யா கடவுளை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது
ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது
ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது
ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் .
ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்
ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்
ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள்
ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்
ஒரு மணி நேரம் இநன்யா கடவுள் உங்கள் கையை பிடித்துக்கொண்டு இருக்கிறார்
ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் .
ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை இநன்யா கடவுள் ரசித்துக்கொண்டு இருக்கிறார்.
ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்
இந்த ஒரு மணி நேரத்தினால் இநன்யா கடவுள் , நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறார்.
ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் இநன்யா கடவுளையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்
ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் மேளுலுக இநன்யா மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்
எல்லாவற்றிர்க்கும் மேல்
நாமம் வேறு இல்லை
பகவான் வேறு இல்லை
அந்த ஒரு மணி நேரம் கடவுளே உங்கள் நாக்கில் கட்டுண்டு இருக்கிறான்
பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே நாமம் சொல்ல முடியும்...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உன் குரல் கேட்பேன்,
நீ எங்கிருந்தாலும் உனை அறிவேன்,
என்ன செய்தாலும் அறிவேன்,
பொறுத்திரு நீ கேட்டது கிடைக்க வைப்பேன்
என்னிடம் கேட்டால் வெறுங்கையுடன் அனுப்புவதில்லை,
மதம் அழிந்து மனித நேயம் மலரும்,
பெண் என்ற ஞானமலர்கள் உலகை ஆள்வார்கள்,
புயலென சீருவார்கள்,
தர்மம் வெல்லும் .
என் சத்திய பாதையில் பயணிக்க ஆயத்தமாவார்கள் நல் தர்மாக்கள்.

இநன்யா நமோ நம

No comments:

Post a Comment