Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 29, 2016

என் வேலத்தில் பசுமை உண்டு ! நல் விதை உண்டு ! விருட்சம் உண்டு ! நல் கனிகளும் உண்டு ! உணரடா !

236 என் வேலத்தில் பசுமை உண்டு ! நல் விதை உண்டு ! விருட்சம் உண்டு ! நல் கனிகளும் உண்டு ! உணரடா !
மரங்கள் உயர்ந்தது !
என் நயனத்தில் கோடி நியர் பார்வை உண்டு ! இந்த பொன்னாட்சியின் புணிதன் பார்வை உனக்கும் உண்டு !
யுக வாழ்வில் விருட்சத்தின் சாயல் உணராமல் ஊமை கூட்டமாய் வாழ்கின்றாய் ! அரசத்தில் ஆண்மையை வைத்து ஆலில் ஆளுமையை வைத்தேன் ! விசித்தியின் சாயலில் விதை படைத்து வீதியை ஆக்கிரமித்து விடங்கனாய் நிற்கும் வின்வித்தை மறந்தாய். அத்தியில் உருக்கும் வைத்தேன். நீ ஆணந்தம் தொலைத்து அலைகின்றாய்.
பூக்காமல் காய் காய்க்கும் புணித மரங்கள் ஐந்தில் ஞானத் தெளிவை வைத்தான் என் நாயகன், என் தலைவன் , என் தந்தை, பிரபஞ்ச நாயகன் ! ஏன் மறந்தாய் நீ ?
வளர் கொம்பில் வான் மகன் நானிருக்க வையத்தில் உனை மறந்து அலைகின்றாய். யுகத்தில் பறவைகள், மரங்கள் உயர்ந்தது ! பூமியில் நிறைவை தருவது !
மரங்கள் இல்லையென்றால் ஒரு துளி காற்று உன்னை இயக்க யோசிக்கும். புணித வேதங்கள் பிரபஞ்சத்திலிருந்து கீழே மரங்கள் மீது பட்டே காற்றின் துணை கொண்டு யுகத்தில் பரவுகின்றது.
கடலில் அலை வருவதும் வேதங்களால் தான். ஆனால் அது கர்மத்தை அழிப்பதால் கடற்கரை செல்லாதே என்று கூறினேன். அதற்காக மீனவன் மட்டும் வாழ்கின்றான் என்று யோசிக்காதே ! உழவனும், மீனவனும் கடவுளின் அருட்பார்வையில் வாழ்பவர்கள்.
கும்பி மரத்தில் குறை இல்லா வாழ்வும், சோசத்தில் சுகமும் இருப்பதை மறந்தாய். மரத்தடியில் அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். இந்த அற்ப மனிதன் மலை ஏறி ஆணந்தம் தொலைக்கின்றான். ஆகமலத்தில் ஸ்வேதத்தை வைத்து அமலாக்கியில் புணிதமும், கோரங்கத்தில் குறை இல்லா வாழ்வும் வைத்தான் என் தந்தை பிரபஞ்ச நாயகன் ! உணரா அலைகின்றாய் ?
என் தந்தையின் உமிழ் நீரில் உதித்ததே ஆகமலம் என்பதை மறவாதே ! இதை அறிந்து உணர உன் ஆயுள் போதாது ! ஆகமலத்தின் அடியில் அமர்ந்து யோசி ! ஆளுமையும், ஞானத் தெளிவும் வரும் !
மனிதனுக்கும், மிருகத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். மனிதன் தன்னை உணர இரை தேடுவதோடு இறையையும் தேடுகின்றான். ஆதலால் மனிதன் உயர்ந்தவன் ! மிருகங்கள் இரையை மட்டும் தேடுகின்றன. ஆனால் இப்பொழுது, இந்த அற்ப மனிதன் எதை எதையோ தேடுகின்றான்.
நகழி மரத்தில் உன் குண்டலினி சக்தி உயிர்பிக்கும் சூட்சுமம் உண்டு ! பன்னீர் மரத்தின் பூக்களில் பாச மிகு உணர்ச்சி உண்டு ! கண்டு பிடி !
கடவுளிடம் வேண்டாதவன் தான் இங்கே பெரியவன் ! அவனைத் தான் சித்தன், ஞானி, மகான், நாயன்மார், ஆழ்வார் என்று வணங்குகின்றாய். அவர்கள் யாவரும் கடவுளிடம் வேண்டியதில்லை. தன்னை பற்றி நினைத்ததில்லை. அதனால் தான் அவர்களை நீ போற்றுகின்றாய். நீயும் கடவுளிடம் வேண்டாதே ! நீயும், ஞானியாய், மகானாய், சித்தனாய் ஆவாய்.
தலவிருட்சம் இல்லா கோயில் இல்லை. ஏன் விருட்சத்திற்கு முக்கியத்துவம் தந்தான் என்று உணர்ந்தாயோ நீ ?
கோயிலில் விருட்சமே உயர்ந்தது. விருட்சத்தை வணங்காமல் ஊமைச் சிலையை வணங்கி உண்மை புரியாமல் அலைகின்றாய். மகத்துவம் நிறைந்தது விருட்சம் !மாயா லோகத்தில் உன் மதி மயக்கத்தை போக்கும் வலிமை மரத்திற்கே உண்டு !
மா விருட்சத்தின் விதையில் உதயமானாய் நீ ! இலை அழுகா விருட்சத்தை ஏன் மறந்தாய் ?
புளியம் பிஞ்சுக்கும் உன் ஆண்மாவுக்கும் தொடர்பு இருப்பதை ஏன் மறந்தாய் ?
பத்ரியும், சுத்தியும், சுவியும் ஞானம் தரும் என்பதை ஏன் உணரவில்லை நீ ? மகிழத்தில் மகிழ்ச்சியும் மருதத்தில் உணர்ச்சியும் வைத்தேன் ! நீ உணராமல் இருப்பது ஏனோ ?
ஊமை சிலையை வணங்கி உண்மையை மறந்து போனாய். வைகறை பொழுதெல்லாம் மகிழத்தின் அடியில் அமர்ந்து மடிப் பிச்சை ஏந்து ! சுகமான குழந்தை ஜனிக்கும் ! சுரக்கு மரத்தின் அடியில் அமர்ந்து சுகமான குழந்தை ஜணிக்கும் சூட்சுமத்தையும் உணராமல் அலைகின்றாய். வாத மடக்கியும், வாம்பியும் உன் வாதம் போக்கும் சூட்சுமம் மறந்தாய் !
நீ மனிதனிடம் யாசிக்கின்றாய். மரத்திடம் யாசி ! உனக்கு ஞானமும் , நிம்மதியும் கிடைக்கும். நல்ல குழந்தை பிறக்கும்.
ஒன்பது நாள் பலா இலையில் உணவருந்து ! வன்னி மலர்களை பனை வெல்லம் கலந்து சாப்பிடு ! உன் கர்ப்பத் தடை விலகும். காலம் கணிந்து கண்மணி குழந்தை ஜணிக்கும் ! இந்த சூட்சுமம் எவனும் சொல்லிப் போனானோ ? துதி பாடியே போனான். நீயும் துதி பாடுகின்றாய்.
புன்னையில் உன் சரீரத் தோல் சுகமாக்கும் சூட்சுமம் உண்டு ! பூவரசு மரத்தின் பெண் காயில் பெருமை மிகு சுகம் ஒன்றும் இருக்க நீ உணராதது ஏனோ ? கர்மத்தால் வரும் தொழு நோயும், வெண் நோயும் குணமாகும் சூட்சுமம் நீ உணராதது ஏனோ ?
வன்னி மரத்தடியில் கொஞ்சம் பச்சரிசி கொண்டு போடு ! அதை எறும்புகள் சாப்பிட்டு உன் கர்மாவை சிதிலமடைய வைக்கும் !
வாழை வான் அமிர்தம் ! உயர்ந்த விருட்சம் ! கற்பகதரு ! கடவுளின் படைப்பில் உச்சமடா !
எத்தனையோ சூட்சுமம் விருட்சத்திலே ! விருட்சம் இல்லா வீடும், விருட்சம் இல்லா வீதியும் வீணாய் போகும். நோயும் துன்பமும் ஆளும்.
உணர் உண்மையை !
என் நாமம் சொல் ! எல்லாம் கற்பாய் ! அறிவாய் !
உன்னை யாசிக்கும் நிலையில் நான் வைக்கமாட்டேன். உயர்த்துவேன் !
ஆகமலத்தின் அரசாட்சி நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment