Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, July 6, 2018

ஈனில் ஆசியோடு இருக்கின்றேன். ஈனஜாதி மானுடம் உணராது இருப்பது ஏனோ ? புனிதன் நானடா ! புண்ணியமும் நானடா ! பலி கொடு !


05-06-2018

ஈனில் ஆசியோடு இருக்கின்றேன். ஈனஜாதி மானுடம் உணராது இருப்பது ஏனோ ? புனிதன் நானடா ! புண்ணியமும் நானடா !
பலி கொடு !
உன்னில் இருக்கும் கோபத்தை பலி கொடு ! 
ஆணவத்தை அதிகாரத்தை பலி கொடு !
நான் என்ற அகங்காரத்தை பலி கொடு !
நாயகன் (ஆன்மா) எனை அறிவாய்.
காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மதம், மாச்சர்யம் என்ற எட்டு தீய குணங்கள் தான் உன் கருவில் எட்டை போல ஓடி பாவம் சேர்க்க உதவுகிறது ! உருவாக்கத்திலேயே உன் பாவத்தை புகுத்தினாய் உன் கருவுக்கு. ஆதலால் எப்போதும் நற்சிந்தனை கொண்டு தினமும் வாழ்வில் போராடு !
தீய எண்ணங்களும், தீய சிந்தனைகளும் உனை திக்கு தெரியாமல் திகைப்புடன் வாழ வைத்து விரக்தியும் வேதனையும் தரும். பூமியில் மன சஞ்சலம் கொண்டு தினமும் போராட வழி வகை செய்யாதே ! லோபம் (கடும் பற்று) தான் உனில் காமத்தை உண்டாக்குகிறது. ஆதலால் கடும் பற்றை கடவுளிடம் வை ! பெண்ணில், மண்ணில், உன்னில் வைத்தால் உனக்கு பெருந்துன்பம் தான் !
மோகம் (கற்பு நெறி தவறுதல்) உன்னை மீண்டும் பிறக்க வழி செய்கிறது ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை எல்லையை மீறும் பொழுது உன் பாவம் தொடங்குகிறது. ஆதலால் மோகத்தில் பிறழாதே ! பிறன்மனை நோக்காதே !
மதம் உன்னையும் உன் வாழ்வையும் நிர்ணயிக்கிறது. மதம் என்றால் உன்னை உயர்வாகவும், தாழ்வாகவும் நினைப்பது ! இங்கே உயர்வு என்பது ஒழுக்கம் தான் ! ஆனால் நீ உயர்வு என்று நினைப்பது பெரும் பணம், பெரும் நிலம் உன்னிடம் இருப்பதை தான் நினைக்கிறாய்.
உன் தவறுகளை துடைத்தெறி ! உனை தாழ்வாக எண்ணாதே !
நீ எப்போதும் கடவுளோடு பேசு ! கடவுளின் பிள்ளை என்று முழக்கமிடு ! கடவுளோடு இருக்கின்றேன் என்று பெருமிதம் கொண்டு மார்தட்டி வாழப் பழகு ! ஆள்பவன் உனை அரவணைக்க காத்திருக்கின்றான். உனக்கு ஆனந்த நிலை தர துடிக்கின்றான் உன் உள்ளே !
மாச்சர்யம் இருப்பவன் இங்கே தோற்றுப் போவான். மாச்சர்யம் என்றால் வஞ்சகம், சூது என்று பெயர். வஞ்சகம் கொண்டு வாழ்வை நிர்ணயிக்க முடியாது ! உணர் !
தடுமாறும் மனித மனமே இங்கே நிரம்ப கண்டேன். உன் எட்டு தீய குணங்களையும் கடவுளின் பொற்பாதத்தில் பலியிடு ! கடவுள் உனக்கு பேரின்பம் தருவான். உன் பாவம் கரைந்து உனை உணர்வாய். உலகம் உனை இரு கரம் கூப்பி வரவேற்க தயாராக இருக்கிறது. விரைந்து வா !
என்னுள் எல்லாவற்றையும் பலியிடு ! காலம் நான் ! காலத்தில் ஒரு சிறு புள்ளி நீ ! நான் மறைவதில்லை. இந்த யுகம் இருக்கும் வரை நான் இருப்பேன் ! யுகம் ஓர் போதும் அழியாது ! மலரில் தேன் இல்லாது எப்போது இருக்கின்றதோ அப்போது தான் யுகம் அழியும். இன்பம், துன்பம், நன்மை, தீமை, பகல், இரவு என்று இந்த யுகம் இருக்கும் !
நீ எப்போதும் இன்பத்தில் திளைக்க காலத்தில் எனை நோக்கி வா ! உன் ஆணவத்தை என்னில் பலியிடு ! ஆனந்தம் உனக்குள்ளே உணர்வாய் !
நான் சத்யம் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment