Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 11, 2018

மகிழ்ச்சியின் வாசல் நான் ! புவியில் எல்லாம் எனக்கு வசப்படும். மகிழ்ச்சியில் உறவாடும் என்னுள் வந்தால் உன் உயிர். நான் உன்னை வழிநடத்துகிறேன் !


to INANYA MAHA MUNIVAR
12-07-2018
மகிழ்ச்சியின் வாசல் நான் ! புவியில் எல்லாம் எனக்கு வசப்படும். மகிழ்ச்சியில் உறவாடும் என்னுள் வந்தால் உன் உயிர்.
நான் உன்னை வழிநடத்துகிறேன் !
கடவுளிடம் உன்னை ஒப்படைத்து வாழ் ! உன் ஒவ்வொரு அடியிலும் கடவுள் இருக்கின்றார் என்று நம்பு ! உன்னை வழி நடத்துவது கடவுள் என்று உணர பார் ! உன் துன்பம், இடர், இன்பம் எது வந்தாலும் கடவுள் தருவதாக நினைத்து பூரித்து வாழ் ! நான் என்று நீ நினைப்பதாலே மிகுந்த துன்பம் என்று உணர் !
ஒழுக்கத்தில் தன்னிறைவு கொள். மற்றதெல்லாம் கடவுள் வழிநடத்துவான் ! எல்லாம் இங்கே நிர்ணயிக்கப்பட்டது. உணர் !
நீ நினைத்து ஏதும் நடவாது ! எந்த ஆன்மீகமும் மதத்தை போதிப்பதில்லை. மதம் தான் ”என் கடவுள் பெரிது, உன் கடவுள் சிறிது” என்று உதவாத ஆன்மிகத்தை போதிக்கிறது ! என் கடவுளை மட்டும் வணங்கினால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்று புலம்புகிறான் அறிவீலி மனிதன். தவறு செய்பவன் எந்த மதமானாலும் நரகத்தின் வாசலுக்கு தான் செல்வான். உன் பாவ, கர்ம கணக்குபடி தான் உன் வாழ்வு !
நீ எந்த மதமானாலும் நீ மனிதன் தான் ! கடவுளுக்கு ஜாதி இல்லை ! மதமில்லை ! உன்னை கண்டுபிடித்து அழைத்து செல்லும் தூயவன் நான் ! நான் உன்னை வழிநடத்துகிறேன் என்பதை உனை உற்று நோக்கி உணர் ! முதலில் உன்னை உணரப் பார் ! உன் எல்லா செயலிலும் கடவுள் இருப்பதை நீ அறிந்தால் நீயே மிகுந்த ஆனந்தமானவன். உன்னுள் உறைந்து உன்னை உற்று நோக்குகிறான் ஆன்மாவாக !
இந்த பூமியில் தவறு செய்தால் உன் அற்ப சட்டத்தை வைத்து தப்பித்துவிடுவாய். ஆனால் கடவுளின் நீதிமன்றத்தில் உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது. நான் உன்னை காப்பாற்றுவேன். ஏனென்றால் எனக்கு வலிமை உண்டு ! நீ ஒழுக்கத்தில் நிறைவு காணும் பொழுது உன்னை காப்பாற்றும் வல்லமை எனக்குண்டு !
உன் தர்மம் உனை காப்பாற்றும். ஆதலால் மிகுந்த எச்சரிக்கையோடு இரு ! நான் உன் வாழ்வை அழகாக, ஆனந்தமாக வைப்பேன். உன்னை கைபிடித்து அழைத்து செல்வேன் !
ஐந்து புனித மரத்தில் ஆல், அரசு, மனிதர்களுக்கு எதிலும் பயன்படும்படி இல்லாவிட்டாலும் அதில் உயிர்த்துவம் (மிகுந்த ஆக்ஸிஜன்) இருப்பதால் முதன்மை பெறுகிறது. நீ ஆக்ஸிஜன் என்று சொல்லும் புனித காற்று அவைகளில் நிரம்பி இருக்கிறது ! எதுவும் இங்கு சோடையான படைப்பில்லை. எல்லாம் கடவுளின் வழிகாட்டுதலின் படியே உயிர்த்துவம் பெற்று செயல்படுகிறது. உணர் !
நான் வழிநடத்தி செல்லும் தர்ம கூட்டம் உலகெல்லாம் நிரம்ப கண்டேன். தர்ம பாதையை தெளிவாக எடுத்துரைக்கும் சதுரங்க சேனா படை உலகமெல்லாம் கோடியாய் பரவக் கண்டேன். நான் உன்னை வழிநடத்தி செல்வேனடா ! அன்பால் எனை கட்டிப் போடு ! அறியனை யுகத்தில் உனக்கு காத்திருக்கிறது !
நான் உன்னை வழிநடத்துகிறேன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment