Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, July 6, 2018

அசரையில் குழம்பு வைத்து அம்புவியில் அமர்ந்து அம்புலியை பார்த்து மகிழ்ந்தாய் ! நீ அறிந்தது என்ன ? உணர் ! மகிழ்ச்சி ;;;

 to INANYA MAHA MUNIVAR
28 -06-2018
அசரையில் குழம்பு வைத்து அம்புவியில் அமர்ந்து அம்புலியை பார்த்து மகிழ்ந்தாய் ! நீ அறிந்தது என்ன ? உணர் !
மகிழ்ச்சி ;;;
மகிழத் தெரியவில்லை. ஆதலால் உனக்கு மகிழ்ச்சியின் அருமை புரியவில்லை. கடவுளோடு பேசு ! மகிழ்ந்து மகிழ் ! நீ மகிழ்ந்தால் மாயவன் நான் மகிழ்வேன் !
பிறர் தர வராது மகிழ்ச்சி ! பிறரிடன் எதையும் எதிர்பார்க்காதே ! பிறருக்கு எதையும் கொடுத்து மகிழ் ! கடவுளிடம் எதிர்பார்த்து நில் ! கடவுள் கருணைமிக்கவன். அவன் கருணைக்கு ஈடு இங்கு ஏதுமில்லை !
என் அன்னை தந்தையின் கருணை என்னுள் நிறைந்தது ! என் அன்னை தந்தையிடம் அன்பை கற்றேன். மனைவி, குழந்தை, புறத்தில் அதிகாரம் கொள்ள நினைக்காதே ! எதிலும் குறை காண்பதே உன் வேலை, படைப்பில் எத்துணை மகிழ்ச்சி ? எத்துணை ஆனந்தம் ? எத்துணை நிம்மதி ? ஆனால் படைப்பையும் கூட குறை சொல்லி கோமாளியாகின்றாய்.
நீ நினைத்து எல்லாம் அடைய கடவுளின் பாதம் பற்று. கடவுளிடம் அன்பை கேள் ! ஆனந்தம் நிரம்ப பெறுவாய் ! தவறு செய்யாதே ! எப்போதும் உன்னை அறிய முற்படு ! இது தான் அறிவு ! இது தான் ஞானத்தின் திறவு கோல் ! சுதந்திரமாக நீ ஆசைப்பட்டால் சுத்தமாக இரு ! ஒழுக்கமாக இரு ! தவறுகளை ஒப்பு கொள்ளும் துணிச்சலை கொண்டு வா !
மண்ணிற்கு மேல் உள்ள பொருள்களை வைத்து வீடு, கோபுரம், மாளிகை கட்டினாய் ! அவையனைத்தும் இயற்கை சீற்றத்தில் பூகம்பத்தில் சின்னாபின்னமாக நான் கண்டேன். ஆனால் மண்ணிற்கு கீழே உள்ளவைகளை எடுத்து புணித கரையான் கட்டிய வீடு நங்கூரம் போல எந்த இயற்கை சீற்றத்துக்கும் அசையாது நிற்க கண்டேன். உணர் ! கரையான் திண்ணும் உடல் கொண்டவன் நீ ! கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய்.
அரங்கு, அரங்காக அறை கட்டி கரையான்கள் ஆனந்தமாக வாழ கண்டேன். ! நீ குளிர்சாதன அறையில் உறங்கி குறையோடு வாழ்கின்றாய் ! நான் இருக்கும் இடம் எந்த பூகம்பத்திற்கும் அழியாது ! யுகம் இருக்கும் வரை அழியாது ! ஏனென்றால் தாங்கி பிடிப்பது என் அன்னையின் (பூமி) தங்கத் திருகரங்கள் ! என்னை அறிந்து ஆனந்தம் நிலை பெற முயற்சி செய்யடா !
எனை ஆனந்தபடுத்த என்ன செய்யப் போகிறாய் ? உன் உறவுகளை நேசி ! உன் தாயையும் தந்தையையும் நேசி ! பிள்ளைகளை நேசி ! மனைவியை நேசி !
தாங்கவொனா துயரம் வந்தாலும் உன்னையும், பிறரையும், கடவுளை வெறுக்காதே ! நீயே அனைத்திற்கும் பொறுப்பெடுத்து ஆள கற்றுக் கொள். ஆனந்தம் உனக்குள்ளே ஆர்பரிக்கும் ! . ஆத்ம சொரூபன் நான் உனக்குள் !
மகிழ்ந்து மகிழ் !
மாயவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment