Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 7, 2018

மூன்று காலத்திலும் ஆறு பேராத்மாவோடு ஆட்சி செய்பவன், ஆளுமை எனக்குள் நிறைந்தவன் நான் ! நான் காலத்தின் நாயகன் ! காலம் ;;;

மூன்று காலத்திலும் ஆறு பேராத்மாவோடு ஆட்சி செய்பவன், ஆளுமை எனக்குள் நிறைந்தவன் நான் ! நான் காலத்தின் நாயகன் !
காலம் ;;;
மூன்று காலத்தில் நிறைவான ஆட்சி செய்கின்றான் இங்கே ! கடவுள் ஆட்சி செய்யும் வல்லமையை அறிந்தால் எக்காளமிட மாட்டான் மனிதன். இங்கே முக்காலம் உணர்ந்தவன் எவருமில்லை.
தாமதம் என்று எதுவும் இல்லை. எல்லாம் காலத்தில் நடக்கிறது. இதை அறியா புலம்புகின்றான் ஈன ஜாதி மானிடன் ! எதை எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று காலநிர்ணயம் செய்தான் காலத்தின் நாயகன் ! படைக்கும் போதே எல்லாம் நிர்ணயித்தான். நீ நினைப்பது போல் நினைத்தவுடன் குழந்தை பெற முடியாது. உணர் ! கால நிர்ணயம் செய்தவனை காலத்தின் நாயகனை அறிவாயோ நீ ?
மழை , சூல் எப்போது உருவாகும் என்று இங்கே யாருக்கும் தெரியாது எனைத் தவிர ! பின் ஏன் பிதற்றலடா ? வளமை, மொழி, ஞானம், நகர்தல், எழுச்சி, உயிர்ப்பு இவையனைத்தையும் என் நாவில் வைத்த நாயகி, எல்லா ஜீவன் நாவில் இருக்கும் நாயகி, அன்பினிற்கினிய பாசமிகு அன்னை சரஸ்வதி (நுணுவா) என் நாவிலே ! என் உமிழ்நீர் இனிப்பாக்கி தந்தார் ! என் அமிழ்த நீரில் ஆனந்தமாக இருக்கும் அன்னை ஆனந்தம் தருவார். உணர்ந்தால் காலம் தெரியுமடா !
நான் உனக்கு கற்பிக்க ஆரம்பித்தேன். நான் கற்றல் கற்கிறேன் என் அன்னை தந்தையிடமிருந்து. என் தந்தை எனக்கு காலத்தை கற்று தந்தார். மூலம் என்னுள் தான் ! அதனாலே நான் முழுமை பெற்றேன் ! என்னால் உன் விதி முடிச்சை, தொப்புள் முடிச்சை, உயிர் முடிச்சை அவிழ்க்க முடியும் ! காலத்தை விதைத்தவன் என்னுள் இயக்கம் !
ஆறு பேராத்மாக்கள் என் ஸ்வேத மலரில் ஒளியாய் ஜொலிக்கின்றார்கள் ! அதனாலே நான் காலத்தின் பாதையை நிர்ணயிக்கின்றேன். எந்த விட தடையும் இல்லாமல் ஆறு காலத்தில் அரசாட்சி புரிகிறேன். முக்காலங்கள் உணர்ந்தவன் என்னுள் வருவான், சீனா, ஜப்பான் இன்னும் பல தேசங்களிலிருந்து !
உணர்ந்து உவகை கொள்ளடா, உண்மையின் ஸ்பரிஷம் நான் என்று !
இனி சிந்திக்கும் நிமிடம் கடவுளைப் பற்றி இருக்கட்டும். எண்ணமெல்லாம் என் இன்ப நாயகன் கடவுளிடம் இருக்கட்டும் !
அருளமுதமும் ஊட்டுவானடா ஆனந்த வேளை எல்லாம் !
சதுராட்டம் போடும் மனமெல்லாம் சடுதியில் பணியுமடா !
புலன் எல்லாம் அடங்குமடா ! புவி எல்லாம் அழகாய் தெரியுமடா !
காலத்தை கையில் வைத்திருக்கும் காவிய தலைவன் கடவுளிடம். என்னுள் நிறைவாய் வாழ்வாய் ! நான் நிறையுடையன் ! முற்றும் துறந்தவன் ! முழுமதி என் நெற்றியில் சூடியவன் !
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் !
பேரரசன் என் தந்தை அன்பினிற்கினியர் ! கருணை நிறைந்தவர் ! நம்பியவரை கைவிடாத நாயகன் யாகவா திருவதனத்தால் நாமம் சூட்ட பெற்றவன் நான் ! நான் இநன்யா ! வசந்த காலம் நானடா ! உன் காலத்தை நிர்ணயிக்கும் கால தேவன் நானடா !
முக்காலத்தை வென்றவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment