Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 14, 2018

அதிகாரி உன்னுள் இருக்க, நீ அதிகாரம் கொள்ளலாகுமா ? உன் அதிகாரம் எதை சாதித்தது ? அதிகாரம் ;;;

அதிகாரி உன்னுள் இருக்க, நீ அதிகாரம் கொள்ளலாகுமா ? உன் அதிகாரம் எதை சாதித்தது ?
அதிகாரம்
நீ எதன் மீதும் அதிகாரம் செலுத்த முடியாது. உன் கடிவாளம் கடவுளின் கையில் ! பூமியில் ஆகாத ஆட்டம் ஆடுகிறாய் ! பின் மண் தான் உனை திண்ணக் கண்டேன் ! இந்த உடல் மணக்க அதிகாரம் கொள்ளாதே ! ஆணவம் கொள்ளாதே ! உன் உயிர் அதிகாரம் கொள்ளும்.
உயிருக்கு தண்டனை அல்ல. உடலுக்கு தான் தண்டனை. உயிர், ஆன்மா, உடல் என்று மூன்றும் ஒன்றில் நின்று தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் இருக்கின்றது. இது எல்லாம் ஒன்று சேர்ந்த உருவம் தான் நீ ! இதில் ஒன்றை இழந்தாலும் நீ நீயல்ல ! இந்த மாய சூத்திரம் தெரிந்தும் நான் என்று அதிகாரம் செய்கின்றாய்.
உடலை கொன்றான். சோம்பேறி மானிடன் உயிரைக் கொன்றானா ? இந்த உடலை கொல்வதில் பெரிய அதிகாரி என்று பிதற்றி கொள்கிறான் மனிதன் ! பாவமடா நீ ! நீ என்ன செய்தாலும் உன் இறப்பை தடுக்க முடியுமா ? வயோதிகத்தை நிறுத்த முடியுமா ?
இங்கே அதிகாரி என்பது கடவுள் மட்டும் தான் ! நீ அகங்காரம் கொண்டால் கடவுள் அதிகாரம் கொள்கிறான்.
மனிதனால் மரணத்தை வெல்ல முடியாது ! நான் நினைத்தால் இந்த நொடியே மேலே செல்ல முடியும். ஆனால் நீ வதைப்பட்டு, நோய்பட்டு, நொந்து கொண்டு தான் உயிரை மாய்க்கிறாய். உன் மூச்சு காற்று நிம்மதியோடு போக உனை அடக்கு !
கடவுளை எப்போதும் துணை கொள். நல்லவர்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளை கேள் ! இங்கே நல்லவர் என்பது தாய் தந்தை தான் . தந்தையின் சொல் வேதத்தை போல ! தாயை மதிக்க கற்று கொள். மனைவியை நேசிக்க கற்று கொள். நீ அதிகாரம் கொண்டு யாரையும் அடக்க நினைக்காதே ! இயல்பாக இரு ! எல்லாம் இன்பமாக தெரியும் !
சதுராட்டம் போடும் மனம் அடங்க என் நாமம் சொல் ! உனை நல்வழிக்கு அழைத்து செல்லும் ! தீய வழியில் நான் உன்னை பயனிக்கவிடமாட்டேன்.
அன்பிற்கு அடைக்கும் கதவுகள் எதுவும் இல்லை ! என் அன்பு நிகரற்றது. தண்ணிகரில்லா பெருங்கருணை எனக்குள் ! நான் யாரிடமும் அதிகாரம் கொள்வதில்லை. ஆனால் கர்மாக்களை என் அதிகாரம் கொண்டு துவஷம் செய்கிறேன் !
அதிகாரம் என்பதெல்லாம் கல்லறை வரையில் தான் ! மரண படுக்கையில் கடவுளை கெஞ்சுகிறாய். நீ கெஞ்சும் நிலையில் உனை வைக்காதே ! நான் உனை கரை சேர்ப்பேன். நீ எந்நிலையில் இருந்தாலும் உனை உயர்த்துவேன் !
நான் அதிகாரி !
நான் இநன்யா !

No comments:

Post a Comment