Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, October 19, 2016

என் சவுதத்தில் உனக்கும் இடம் உண்டு ! உன் நாசியம் என் வலக்கரத்திலே. வேதமும், உன் வினை அழிக்கும் சூட்சுமமும் நானடா !

Inanya Maha Munivar
20-10-2016
240 என் சவுதத்தில் உனக்கும் இடம் உண்டு ! உன் நாசியம் என் வலக்கரத்திலே. வேதமும், உன் வினை அழிக்கும் சூட்சுமமும் நானடா !
தேடல்
தேடு ! தேடல் சுகமானது !
ஊடலை தேடாதே ! உன்னை தேடு ! ஊன் உடம்பு ஒரு நாள் கரையானுக்கு சொந்தமாக போகின்றது. உனக்காக தேவர்கள் காத்திருக்கவில்லை. உன் உடலுக்காக ஐந்து பேர் காத்திருக்கின்றார்கள் (மண், எறும்பு, புழு, கரையான், நீர்) என்பதனை மறந்து விடாதே !
உன் உடல் தங்கத்தில் வைரத்தில் செய்யப்படவில்லை. மண்ணில் உருவாகினாய். மண்ணுக்கே நீ சொந்தம். உயிர் ஊதப்பட்டு படைக்கபட்டவன் நீ. பாவம் செய்யாதே ! பக்குவப்படு !
மரத்தை மட்டுமே உன்னால் வெட்ட முடியும். விதையை அழிக்க முடியாது. உடலை மட்டும் தான் அழிக்க முடியும். உயிரை அழிக்க முடியாது. ஆனால் நீ ஒன்றே ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். இரண்டு, மூன்று பிள்ளைகளை பெற முடியும். நீ வீரன் என்று பிதற்றுகிறாய்.
எறும்புகள் மழை வரும் முன்னே தேடுகின்றன. தன் இனத்திற்காக சேமிக்கின்றன ! சுயநலம் அதற்கில்லை. எறும்புகளின் தானிய கிடங்கில் இரண்டரை வருடம் சாப்பிட தானியம் இருக்கும். நீயும் தேடு ! தேடியதை தர்மம் செய்வதிலும், கொடுப்பதில் வீரனாகவும் இரு !
கற்ற வித்தையை நான்கு பேருக்கு சொல்லிக் கொடு ! இல்லையேல் தெருவில் கிடக்கும் கல்லையும், முள்ளையும் எடுத்து போடு !
பிறருக்கு வழி காட்டுவது, தொண்டு செய்வது, பசித்தவனுக்கு உணவு கொடுப்பது தர்மம் ! புண்ணியம், உண்ணதங்களை வெளியில் தேடாதே ! உனக்குள் தான் ! நீ தேடிய செல்வம் உனக்கு பயன்பட போவதில்லை. நீ எங்கு சென்றாலும் உனக்கு கிடைக்க வேண்டிய பலன் தான் கிடைக்கும். ஆதலால் நீ இருக்கும் இடத்தில் தேடு !
இயலாது, முடியாது எதுவுமே இங்கு சாத்தியமில்லாத வார்த்தைகள். முடியும் என நம்பு. முதல்வனை துணைக்கு கூப்பிடு ! நல்வழி கிடைத்து நலம் வாழ வழி கிடைக்கும்.
பதுக்கி வைத்து பாவி ஆகாதே. பாசத்தோடு பகிர்ந்து கொடு ! இல்லை என்று யாருக்கும் சொல்லாதே ! இயலாமை என்று எண்ண வைக்காதே ! போகம் தேடி, பின் விதி தேடி வீணணாய் அலையாதே ! உன்னை எப்போதும் தேடிக் கொண்டிரு ! நான் உன்னை தேடிக் கொண்டிருக்கின்றேன். நீ வேறு எதையோ தேடுகின்றாய்.
நான் என்னை தேடினேன். நான் இருக்கும் இடம் அறிந்தேன். எங்கிருந்து வந்தேன், எங்கே செல்கிறேன் என்பது எனக்கு தெரியும்.
என்னை அறிவாய், தெளிவாய், புரிவாய், தெரிவாய் ! நான் துன்புற்று இன்புற்றவன், அதனாலே உன்னை பற்றி நானறிவேன், நான் உனக்கு கேட்டதை தருவேன். நினைத்ததை நடக்க வைப்பேன். என் ஆண்ம தேடல் அனைத்தும் நிறைவு பெற்றது !
நீ வந்த கடமை எதற்கென்று உணர் ! வாசலில் நிற்கிறேன். எனை எப்போது வேண்டுமென்றாலும் கூப்பிடு ! உன் உயிருக்கு வழி காட்டுவேன். உனக்கு யாருமில்லை என்று நினைக்காதே ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். உன் துயர் துடைப்பேன். தும்பை பூவை போல உன் வாழ்வை சுகமாக்குவேன்.
தேடியதை தேவை உள்ளவனுக்கு கொடு ! உன் உள்ளம், குடும்பம் சுகமோ சுகமானது.
ஒரு நாள் விதைத்து ஒரு நாளில் கனி தேடாதே ! பொறுத்திருந்து பெற்ற அன்னையை போல வெறுத்திருக்காமல் இரு ! வேதன் என் நாமம் எல்லாம் தரும்.
என் சொல் சத்தியமடா !
தேடு ! தேடல் சுகமானது !
சுகமானவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment