Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, October 12, 2016

எதுகை ,மோனை தெரியாது வதுகையை அறிந்து உணர்ந்து வாழ தெரியாமல் குரோட்டம் எண்ணத்தோடு திரிகின்றாய். ஊழ்வினையில் சிக்கி ஊமையாய் வாழ்கின்றாய் ! ஏனடா ?

Inanya Maha Munivar
239-13-10-2016
எதுகை ,மோனை தெரியாது வதுகையை அறிந்து உணர்ந்து வாழ தெரியாமல் குரோட்டம் எண்ணத்தோடு திரிகின்றாய். ஊழ்வினையில் சிக்கி ஊமையாய் வாழ்கின்றாய் ! ஏனடா ?
தேவாயுதம் (கவசம்)
என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதம் உன்னை காக்கும் ! உண்மையாய் நன்மை தரும் ! உன் நிமித்திரனை துவஷம் செய்யும் ! மூங்கா நான் என்பதை அறியாமல் வஞ்சவம் எண்ணம் கொண்டு வஞ்சகனாகி திரிகின்றாய். என்னை கண்டுபிடி !
விண்ணின் ஆழம், மண்ணின் ஆழம் தேடுகின்றாய். என்னை தோண்டி பார் ! இன்ப ஊற்றாய் சுரப்பேன் ! நான் இனிமை ! உன் துழதியை தூள் தூளாக்கும் தூயவன் நான் !
வஞ்சவமும், குரோட்டமும், குரோடமும் இந்த யுகத்தில் கண்டேன். ஒன்றுக்கொன்று சாகியமாக திரியக் கண்டேன். என் தேவாயுதம் கர்மத்தை அழிக்கும் ! ஆணந்த நிலைப்பாட்டை உனக்கு தரும் !
புல்லில் (மூங்கில்) பாசம் உண்டு !
புள்ளில் வேதம் உண்டு !
உணரடா ! என் நாமம், உனக்கு கவசமாக இருக்கும் ! கேடயமாக இருக்கும் ! உனக்கு கீரிடம் சூட்டி அழகு பார்க்கும் ! என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதம் உனை எப்போதும் கண்கானித்து சத்ய வழியை காண்பிக்கும் !
ஏமாற்றும் மனதை ஏமாங்கமாய் வந்து கட்டிபோடும் என் திருகரத்தில் இருக்கும் மெஹட்டியின் நாத கீதத்தில் உன் உயிர் ஆணந்த கூச்சலிடும் ! ஆண்மா ஆர்பரிக்கும் வெள்ளமாக சந்தோஷத்தில் திளைத்தாடும் !
தந்தஸிலும், சாருசத்திலும் வேதம் உண்டு ! ஐங்காயத்தில் உன் காயத்தில் நோய் தீர்க்கும் சூட்சுமம் உண்டு ! குலோமிசையும், கனிருதமும் உன் உள் காயம் தீர்க்கும் ! நீ உணராதிருப்பது ஏனோ ?
பெண் நாவிலையில் விரல்பிடி சாரலமும், நறுக்கு மூலம், சித்ரத்தை பொடி கலந்து, மூன்று தடவை வெறும் வயிற்றில் சாப்பிடு ! உன் காயம் எப்போதும் குளுமையாய் குளிர்ந்திருக்கும் !
இந்த ராஜராஜன் இநன்யா ஒளி எப்போதும் உன்னை சுற்றி கவசமாக இருக்கும் !
நான் துதி பாட வரவில்லை. மேடை போட்டு விவாதம் பண்ண வரவில்லை. உன்னை யாரென்று உணர்த்தவே வந்தேன் ! உனக்கு வழிகாட்ட வந்தேன் ! உண்மையில் நன்மை நானடா !
ஏன் எப்போதும் சலிப்புற்று இருக்கின்றாய் ? உன் தாய் உன்னை வயிற்றில் வைத்திருக்கும் போதும், உனை சீராட்டி வளர்க்கும் போதும் சலிப்புடன் இருந்ததில்லை. உனக்கு சலிப்பு, வெறுப்பு வரும் போதெல்லாம் நீ கடவுளின் பிள்ளை என்று அறை கூவல் விடு !
என்னை தோண்டி பார் ! ஆனந்தம் உனக்குள்ளே ! உனக்கு எல்லா செல்வமும் கிடைக்கும் ! என் சத்திய வழியில் பயனிப்பவன் இடறி விழுவதில்லை. ஏனென்றால் நான் உன்னை கைபிடித்து அழைத்து செல்கின்றேன் !
என் நாமம் சொல்ல சொல்ல யுகம் இன்பம் தெரிய வரும் ! காற்றில் பறப்பது போல உணர்வு வரும் ! ஏனென்றால் இநன்யா உன் உறவு ! உன்னை எப்போதும் காக்கும் என் உறவு ! உன்னை அழகு பார்க்க நினைக்கும் ஆனந்த உறவு !
இந்த உறவின் எல்லை பிரபஞ்சம் வரை !
உணரடா !
காற்றும், பெரும் புயலும், இடியும், மின்னலும், பெருந்துன்பமும், தாங்கவொனா துயரமும் உன்னை நெருங்காது ! என் சொல் தோற்றதில்லை !
நீ கேட்டதை எதையும் தர மறுப்பதும் இல்லை. நிச்சயம் தருவேன். எப்போதும் ஆக்ரோஷமாக போராடு ! போராளியை போல் எப்போதும் விழிப்புடன் இரு ! நாளும், கோளும் ஒன்றும் செய்யாது.
எதற்கும் கவலை படாதே ! கவலைப்பட்டு எதை சாதித்தாய் ? எப்போதும் கடவுள் உன்னுள்ளே !
ஆனந்த நிலையிலே இரு ! எப்படியும் கடவுள் காப்பான் என்ற தாரக மந்திரத்தை உன் எண்ணத்தில் அசை போடு ! இந்த இநன்யா லோகத்தின் செல்ல பிள்ளை ! பிரபஞ்சத்தின் இளவரசன் என் தந்தை பிரபஞ்ச நாயகன், அன்பிற்கினிய அன்னை வசியா அரவனைப்பிலே எப்போதும் உனை வைத்திருக்கின்றேன் !
எப்போதும் உன் பெற்றோர் சொல் கேள் ! நான் உனக்கு எல்லா செல்வமும் தருவேன் ! என் பெற்றோர் சொல் என்றும் மீறியதில்லை. எனக்கு உழைப்பும், ஒழுக்கமுமே பிடித்தது. !
உழை ! ஒழுக்கமாய் இரு ! நான் உனக்கு கவசமாக இருப்பேன். என் அன்னை பூமிஹா என் சொல் கேட்பார். உன்னை பூவாய் தாங்கி புன்னகையாய் வாழ வைப்பாள் !
ஆயிரம், ஆயிரம் வர்ணமும், விண்ணமும், என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதத்தில் !
உன்னை அழகாக்கும் ! அறிவாக்கும் ! ஆணந்தம் திளைக்க வைக்கும் !
உணரடா ! என் சொல் வேதம் !
வானின் வர்ணஜாலம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment