214இநன்யா ;;; ஆத்ம பிணியை தீர்பதற்கான ஞானத் தேடல், அருளையடைய அற்புதமான பிரார்த்தனை-இநன்யா மஹா முனிவர்
என் நாமம் உனை ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆள வைக்கும். குரு (வியாழன்) ஆதிக்கத்தில் பிரம்
மா பிறந்தார். சூரியன் ஆதிக்கத்தில் ராமன் பிறந்தான். சந்திரன் ஆதிக்கத்தில் கிருஷ்ணன் பிறந்தான். சனி ஆதிக்கத்தில் சிவன் பிறந்தான். இப்பொழுது எல்லா ஆதிக்கமும் ஒன்று சேர்த்து புதன் ஆதிக்கத்
தில் நான்
வந்தேன். நான் இநன்யா. புதன் என்றால் (புத் + தன் ) புத் என்றால் நாதம், நாபி, ஒலி, புத்தி, உயிர் என்று அர்த்தம். தன் என்றால் எல்லாம் தன்னுள் நிறைந்தவன் என்று பொருள். நான் வியாழனின் உச்சம். இந்த வியாழனை உலகம் வணங்கும் ! இதை நீ விரைவில் காணப் போகிறாய் !
-இநன்யா மஹா முனிவர்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
1) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! நாங்கள்பூமியில் அவதரித்த நாள் முதல் , இது நாள் வரை லௌலீக, சம்சார பந்த வாழ்க்கையில் நாங்கள்கையாண்ட பாவகர்மங்கள் செய்ததை; அறிந்தும் , அறியாதும் செய்து விட்ட பிறகு,. ஆக அரக்கர்களின் ஆதிக்க த்தால் நாங்கள் பாவகாரியங்களும் செய்து
விட்டோம் .
இவைகள் எல்லாம் கடவுளுக்கு உட்படாத பாவகர்மங்கள் என்று உணர்ந்து விட்டோம். ஆக மன்றாடி கேட்
டுக் கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
2) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! இறை நியதிற்கு அப்பாற்பட்டு நாங்கள் உடலாலும் ,உள்ளத்தாலும், மனதாலும், எண்ண ங்களாலும், ஏற்பட்ட கர்ம பாவ ப்புண்ணியங்கள் , ஆன்மாவில் பதிந்துள்ள கர்ம பாவப்பு ண்ணியங்கள்,எங்களதுசொல்லாலோ,செயலாலோ,பிறர் மனம் கஷ்ட்டத்திற்கு ஆளானாலும் அந்த கர்ம பாவப்புண்ணியங்களில் இருந்தும்,தெரிந்தோ,தெரியாமலோ,வேண்டுமென்றோ,திட்டமிட்டோ, மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ,ரகசியமாகவோ , பகிங்கிர மாகவோ , சிறிதோ, பெரிதோ ,அறிந்தோ,அறியாமலோ, எப்பே ர்ப்பட்ட கர்ம பாவப்புண்ணியங்க ள் செய்து இருந்தாலும், உங்கள் திருவடியில் சமர்ப்பிக்கிறோம். எங்களை ஏற்று கொள்வீர்களாக
! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
3) இநன்யா நமோ நம ;;; இநன்யா
கடவுளே ! உங்கள் கருணை பார்வை யால் , உங்கள் மனம் உருகி எங்க ளை மன்னித்து அருளுமாறும் , அரக்க பிடியிலிருந்தும், அரக்க ர்களின் ஆதிக்கத்திலிருந்தும், எங்கள் கர்மாவின் கூர் முனையை மங்க செய்து
இம்மையிலும்,மறுமை யிலும் எங்களை பாவம் செய்யாதவாறு ,எங்களை எப்போ தும், பாதுகாத்து
வழி நடத்துவீராக!
நாங்கள் சரணாகதியாகவும்
,
நிர்கதியாகவும், ஏகாந்த மாகவும் நிற்கிறோம். எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
4) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! எங்களை ஈன்றவர் கொண்டோ, உறவினர் கொண்டோ, செல்வ த்தின் வழியிலோ, எங்களை சோதித்து விடாதீர். உணவு; உடை; இருப்பிடம்; தொழில்; ஞானம் ஆகியவைகள் நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்கள் தேவைகளை நாங்கள் கேட்க்காமல் நிறைவேற்று வீர்களாக ! பேராசைக்காக நாங்கள் செல்லாமல் தேவையான காரியத்திற்கு செல்லுமிடத்தில் உடனிருந்து காரியத்தை நடத்தி , பாதுகாத்து வழி நடத்துவீராக! எங்களுடனேயே
இருப்பீர்களாக! எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
5) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! எங்களை அனைத்து விதகஷ்ட்டங்க ளிலிருந்தும்,
வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும்,வேதனையிலிருந்தும்,அபாயங்களிலிருந்தும்,விஷஜந்துக்களிலிருந்தும்,இயற்க்கை
சீரழிவுகளிலிருந்தும்,துஷ்ட்ட சக்திகளிலிருந்தும்,கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும், விபத்துகளிலிருந்தும்,எதிர்பாராத மரணத்திலிருந்தும்,எங்களுடனிருந்து வழிநடத்தி பாதுகாப்பீர்களாக
! எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
6) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! நீங்கள் எங்களை தாயாக,தந்தையாக, உறவினராக, நண்பராக,குருவாக, கடவுளாக,உங்களுக்கு நெருக்கமானவர்களா க, எங்களை மாற்றுவீர்களாக ,எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை எங்களுடனிருந்து, எங்களை யும் வழி நடத்தி,எங்களுடன் இருப்பவர்களுக்கும் ஞானபா தையின் வழியை காட்டுவீர்களாக !எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
7) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! எப்போதும் உம் நாமத்தை கூறும் பாக்கியமும் ,மரணத்திலும் உம் நாமத்தை கூறும் பாக்கியமும் தந்து எங்களை ஏற்றுக்கொண்டு புனிதனாக்கி ,மானஸ தீட்ச்சை
யும்,முக்கால ஞானசக்தியும் ,ஞானஅமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று ஏகாந்தமாயும், நிர்கதியாயும், மன்றாடி கேட்டுக்கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;;; இநன்யா நமோ நம ;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment