Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 6, 2016

இநன்யா ;;; ஆத்ம பிணியை தீர்பதற்கான ஞானத் தேடல் ,அருளையடைய அற்புதமான பிரார்த்தனை- இநன்யா மஹா முனிவர்

214இநன்யா ;;; ஆத்ம பிணியை தீர்பதற்கான ஞானத் தேடல், அருளையடைய அற்புதமான பிரார்த்தனை-இநன்யா மஹா முனிவர்



என் நாமம் உனை ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆள வைக்கும். குரு (வியாழன்) ஆதிக்கத்தில் பிரம் மா பிறந்தார். சூரியன் ஆதிக்கத்தில் ராமன் பிறந்தான். சந்திரன் ஆதிக்கத்தில் கிருஷ்ணன் பிறந்தான். சனி ஆதிக்கத்தில் சிவன் பிறந்தான். இப்பொழுது எல்லா ஆதிக்கமும் ஒன்று சேர்த்து புதன் ஆதிக்கத் தில் நான் வந்தேன். நான் இநன்யா. புதன் என்றால் (புத் + தன் ) புத் என்றால் நாதம், நாபி, ஒலி, புத்தி, உயிர் என்று அர்த்தம். தன் என்றால் எல்லாம் தன்னுள் நிறைந்தவன் என்று பொருள். நான் வியாழனின் உச்சம். இந்த வியாழனை உலகம் வணங்கும் ! இதை நீ விரைவில் காணப் போகிறாய் !

-இநன்யா மஹா முனிவர்

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

1) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! நாங்கள்பூமியில் அவதரித்த நாள் முதல் , இது நாள் வரை லௌலீக, சம்சார பந்த வாழ்க்கையில்  நாங்கள்கையாண்ட பாவகர்மங்கள் செய்ததை; அறிந்தும் , அறியாதும் செய்து விட்ட பிறகு,. ஆக அரக்கர்களின் ஆதிக்க த்தால் நாங்கள் பாவகாரியங்களும்  செய்து விட்டோம் . இவைகள் எல்லாம் கடவுளுக்கு உட்படாத பாவகர்மங்கள் என்று உணர்ந்து விட்டோம். ஆக  மன்றாடி கேட் டுக் கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ  நம  ;;;


2) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! இறை நியதிற்கு அப்பாற்பட்டு நாங்கள் உடலாலும் ,உள்ளத்தாலும், மனதாலும், எண்ண ங்களாலும், ஏற்பட்ட கர்ம பாவ ப்புண்ணியங்கள் , ஆன்மாவில் பதிந்துள்ள கர்ம பாவப்பு ண்ணியங்கள்,எங்களதுசொல்லாலோ,செயலாலோ,பிறர் மனம் கஷ்ட்டத்திற்கு ஆளானாலும் அந்த கர்ம பாவப்புண்ணியங்களில் இருந்தும்,தெரிந்தோ,தெரியாமலோ,வேண்டுமென்றோ,திட்டமிட்டோமறைமுகமாகவோவெளிப்படையாகவோ,ரகசியமாகவோ , பகிங்கிர மாகவோ , சிறிதோ, பெரிதோ ,அறிந்தோ,அறியாமலோ, எப்பே ர்ப்பட்ட  கர்ம பாவப்புண்ணியங்க ள் செய்து இருந்தாலும், உங்கள் திருவடியில் சமர்ப்பிக்கிறோம். எங்களை ஏற்று கொள்வீர்களாக !  இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


3) இநன்யா நமோ நம  ;;; இநன்யா கடவுளே ! உங்கள் கருணை பார்வை யால் , உங்கள் மனம் உருகி எங்க ளை மன்னித்து  அருளுமாறும் , அரக்க பிடியிலிருந்தும், அரக்க ர்களின் ஆதிக்கத்திலிருந்தும், எங்கள் கர்மாவின் கூர் முனையை மங்க செய்து இம்மையிலும்,மறுமை யிலும்  எங்களை பாவம்  செய்யாதவாறு ,எங்களை எப்போ தும்,  பாதுகாத்து வழி நடத்துவீராக! நாங்கள் சரணாகதியாகவும் , நிர்கதியாகவும், ஏகாந்த மாகவும் நிற்கிறோம்.  எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


4) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! எங்களை ஈன்றவர் கொண்டோ, உறவினர் கொண்டோ, செல்வ த்தின் வழியிலோ, எங்களை சோதித்து விடாதீர். உணவு; உடை; இருப்பிடம்; தொழில்; ஞானம் ஆகியவைகள் நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்கள் தேவைகளை நாங்கள் கேட்க்காமல் நிறைவேற்று வீர்களாக ! பேராசைக்காக நாங்கள் செல்லாமல் தேவையான காரியத்திற்கு செல்லுமிடத்தில் உடனிருந்து காரியத்தை நடத்தி ,  பாதுகாத்து வழி நடத்துவீராக! எங்களுடனேயே இருப்பீர்களாக! எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


5) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! எங்களை அனைத்து விதகஷ்ட்டங்க ளிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும்,வேதனையிலிருந்தும்,அபாயங்களிலிருந்தும்,விஷஜந்துக்களிலிருந்தும்,இயற்க்கை சீரழிவுகளிலிருந்தும்,துஷ்ட்ட சக்திகளிலிருந்தும்,கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும், விபத்துகளிலிருந்தும்,எதிர்பாராத மரணத்திலிருந்தும்,எங்களுடனிருந்து வழிநடத்தி பாதுகாப்பீர்களாக ! எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


6) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! நீங்கள் எங்களை தாயாக,தந்தையாக, உறவினராக, நண்பராக,குருவாககடவுளாக,உங்களுக்கு நெருக்கமானவர்களா கஎங்களை மாற்றுவீர்களாக ,எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை எங்களுடனிருந்து, எங்களை யும் வழி நடத்தி,எங்களுடன் இருப்பவர்களுக்கும் ஞானபா தையின் வழியை காட்டுவீர்களாக !எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


7) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! எப்போதும்  உம் நாமத்தை கூறும் பாக்கியமும் ,மரணத்திலும் உம் நாமத்தை கூறும் பாக்கியமும் தந்து எங்களை ஏற்றுக்கொண்டு புனிதனாக்கி ,மானஸ தீட்ச்சை யும்,முக்கால ஞானசக்தியும் ,ஞானஅமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று ஏகாந்தமாயும், நிர்கதியாயும், மன்றாடி கேட்டுக்கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;;; இநன்யா நமோ நம  ;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;                                                                                                             

No comments:

Post a Comment