Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, June 13, 2018

வட்டம் ;;; கடுகை கோடியாக பிரித்து, கோடியில் ஒன்றை கோடியாக பிரித்த அணுவுக்குள் அணு நீயடா ! நீ தான் வட்டம் என்று நினைத்து வசமிழந்து போகிறாய் ! நீ சிறு புள்ளி என்பதை அறிந்தால் ஆடமாட்டாய் ! ஆளும் மன்னன் எல்லாம் உலகே தன் வசம் என்றும், தான் தான் உலகம் என்றும் இறுமாப்போடு வாழ்கின்றான்.


to INANYA MAHA MUNIVAR
14-06-2018
வட்டம் ;;;
கடுகை கோடியாக பிரித்து, கோடியில் ஒன்றை கோடியாக பிரித்த அணுவுக்குள் அணு நீயடா ! நீ தான் வட்டம் என்று நினைத்து வசமிழந்து போகிறாய் ! நீ சிறு புள்ளி என்பதை அறிந்தால் ஆடமாட்டாய் ! ஆளும் மன்னன் எல்லாம் உலகே தன் வசம் என்றும், தான் தான் உலகம் என்றும் இறுமாப்போடு வாழ்கின்றான்.
ஒரு சிறு தலைவலி தாங்க முடியாத சரீரத்தை வைத்து பிதற்றுகிறான். உனக்குள் வரும் நோயை உன்னால் தீர்க்க முடியும் என்றால் நீ கடவுளை நெருங்கி கொண்டிருக்கின்றாய்.
கடவுள் என்ற வட்டத்தில் சிறு புள்ளியாய் சேர போகிறாய் என அர்த்தம். நீ எங்கு தொடங்கினாயோ அதே இடத்தில் மீண்டும் வந்து இணைகிறாய் என்பதை புரிந்து கொள்.
அறிவால் கடவுளை உணர முடியவில்லை என்றால் பகுத்தறிவாதி என உளர்கின்றான். வாழ்க்கை என்ற பூஜ்ஜியத்துக்குள் என்னவென்று தெரியாமலே வீழ்கின்றான். ஒரு துளி நீரிலே வந்தவன் நீ ! உன் வளர்ச்சி எதை நோக்கி ?
சக மனிதனை அழிப்பது, அடக்குவது வளர்ச்சி அல்ல ! மனித மனம் ஆனந்திப்பதே இங்கே வளர்ச்சி !
மிருகங்கள், பறவைகளின் செறிவூட்டல் அன்பை தருகிறது. இவன் விஷத்தை ஊட்டுகின்றான். எல்லாவற்றிலும் பொய், கலப்படம் மற்றும் காண்பவை எல்லாம் தீமை தான், ஏனடா ? எப்படி இந்த மனம் உன்னில் புகுந்தது. நீ வகுத்த நீதி, சட்டம் எல்லாம் பொய்த்துப் போக போகிறது. பொய்யானவன் புலம்புகின்றான். புதிராய் உள் இருப்பவன் சிரிக்கின்றான் !
எனக்குள் புள்ளியாய் மறைகின்றாய். நான் அகண்டமாய் விரிகின்றேன் என்பதை புரியாமல் ! விதவிதமாய் சருகுகளையும், பழங்களையும், அழகையும் படைத்தது நீ வாழ்வதற்காக அல்ல ! உன் கர்மத்தை கழிக்க உடல் வளர்ப்பதற்காக ! படைப்பின் விநோதம் அறிந்தால் பாசத்திற்கு வந்துவிடுவாய் !
ஈனில் நானிருந்து ஆனந்த நிலையில் உன்னோடு விளையாடுகின்றேன். ஈன ஜாதி மானுடன் உணராமல் இருப்பது ஏனோ ?
உணர் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment